கடைத்தெருவில் பொம்மையை நோக்கி நீளும் குழந்தையின் கைவிரல்.
பாக்கெட்டில் பார்வை செலுத்தி குழந்தையை அள்ளியணைத்து நகரும் தந்தை.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் - தனக்குத்தானே சொல்லிக்கொண்டது புத்தர்சிலை.
No comments:
Post a Comment