கூட்டத்தில் விலகிவந்து 'சிறுநீர் கழிக்காதீர்' வாசகத்தை கண்டும் காணாமல் முடித்துவந்ததைவிடவும்
என் காம்பவுண்ட் சுவரோரம் சுற்றிமுற்றும் பார்த்தபடி யாரேனும் ஒதுங்குவதைக் கண்டாலே குற்றவுணர்ச்சி அதிகமாகிறது
No comments:
Post a Comment