கூட்டத்தில் விலகிவந்து
'சிறுநீர் கழிக்காதீர்'
வாசகத்தை கண்டும் காணாமல்
முடித்துவந்ததைவிடவும்

என் காம்பவுண்ட் சுவரோரம்
சுற்றிமுற்றும் பார்த்தபடி
யாரேனும் ஒதுங்குவதைக் கண்டாலே
குற்றவுணர்ச்சி அதிகமாகிறது

No comments:

Post a Comment