கானல்நீர்க் கவிதைகள்
எஞ்சிய கதகதப்பு
என் மடியோடு சேர்த்து
பயணிக்கிறது
வாங்கி மடியிலமர்த்திய
குழந்தையின் கதகதப்பு...
இரண்டாண்டில் திருமணம் என்பதிலிருந்து
மூன்றாமாண்டின் குட்டிதேவதை வரவேற்பெண்ணி
மனதின் மையப்புள்ளி
மெல்ல இடம் மாறுகிறது
1 comment:
Sunmuga
January 1, 2014 at 10:40 PM
Nice!!! அப்ப பொண்ணு பார்க்க சொல்லட்டுமா டா தம்பி!! Sun Muga
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Nice!!! அப்ப பொண்ணு பார்க்க சொல்லட்டுமா டா தம்பி!! Sun Muga
ReplyDelete