சிந்தனைகள் நிரம்பிய இரவில்
புத்தனாகியிருந்தேன்.
பின் வெகுநாட்கள் சந்திக்கவேயில்லை
சித்தார்த்தனை.
புத்தனானதன் சவுகரியம் குறித்த
கேள்விகளோடு காத்திருக்கிறான்
எஞ்சிய சித்தார்த்தன்.
புத்தனைப்போன்றே புன்னகைத்துக்கொண்டு
மற்றொரு தீவிரயோசனை இரவில்.
புத்தனாகியிருந்தேன்.
பின் வெகுநாட்கள் சந்திக்கவேயில்லை
சித்தார்த்தனை.
புத்தனானதன் சவுகரியம் குறித்த
கேள்விகளோடு காத்திருக்கிறான்
எஞ்சிய சித்தார்த்தன்.
புத்தனைப்போன்றே புன்னகைத்துக்கொண்டு
மற்றொரு தீவிரயோசனை இரவில்.
No comments:
Post a Comment