கானல்நீர்க் கவிதைகள்
அக'வல்
வெறுமையை உணரும்போதெல்லாம்
பலத்த அகவலோடு
அடிவானிலிருந்து கிளம்புகிறது
பெயர்தெரியா பறவை
மறுநொடி இல்லாமல்போன
சப்தம் மட்டும் அதன்பின்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது...
ஒவ்வொருநேரத்திலும்
ஒவ்வொருமாதிரியாக
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment