அக'வல்





வெறுமையை உணரும்போதெல்லாம்
பலத்த அகவலோடு
அடிவானிலிருந்து கிளம்புகிறது
பெயர்தெரியா பறவை

மறுநொடி இல்லாமல்போன
சப்தம் மட்டும் அதன்பின்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது...

ஒவ்வொருநேரத்திலும்
ஒவ்வொருமாதிரியாக

No comments:

Post a Comment