கானல்நீர்க் கவிதைகள்

நெடி

'அடுத்தமுறை நிச்சயம் மறுத்துவிடவேண்டும்'
'...இதுதான் கடைசி'
'நாம என்ன ராஜபரம்பரையா?'
என ஆயிரம் சமாதானங்கள்.

வாங்கியவன் கடந்துசென்று
இளிச்சவாயன் இவனென
சொல்லக்கேட்டபோது

குதப்புணர்ச்சியின் நெடி.
No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ▼  2014 (16)
    • ▼  January (16)
      • வின்மீனாகிய நான்
      • நெடி
      • வெண்சங்கில் செவிமடுக்கஒலித்துக் கொண்டிருக்கும்காற...
      • கூட்டத்தில் விலகிவந்து 'சிறுநீர் கழிக்காதீர்' வாசக...
      • மூன்றாம் கோணம்
      • மரபணுப் பரிமாற்றம்
      • அக'வல்
      • எமி
      • பிரதிபலிப்பு
      • சருகிற்குள்ளாக...
      • புத்தனான இரவு
      • எது பிரிவு?!
      • திகில்
      • பெருமூச்சு
      • எனை மீட்டல்
      • எஞ்சிய கதகதப்பு

Total Pageviews

Simple theme. Powered by Blogger.